சட்டவிரோத பணிகளை செய்ய விரும்பவில்லை: கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்

டொரண்டோ, கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது. 2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் … Read more

Rapid Fire With Rahul: `மெஸ்ஸியா, ரொனால்டோவா?' – ராகுலின் `கலகல' பதில்கள்!

ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் பெயர்மாற்ற சர்ச்சை, அதானி மோசடி உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுத்துவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜாலியாகக் கலந்துரையாடியிருக்கிறார். அஸ்ஸாமின் பிரதிடின் மீடியா நெட்வொர்க் (Pratidin Media Network) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொண்டார். ராகுல் காந்தி இதில், ராகுலிடம் அரசியலைத் தவிர்த்து திரைப்படங்கள், விளையாட்டு, வாழ்க்கை முறை குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, … Read more

பழநியை மிரட்டும் காட்டு யானைகள்..! – பயிர்களைக் காக்க போராடும் விவசாயிகள்

பழநி: பழநியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். பழநி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் இருப்பதால் யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பழநி அருகேயுள்ள … Read more

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பாஜக, மஜத … Read more

Suryakumar Yadav: 6,6,6,6 பீஸ்ட் மோடில் கேம்ரூன் கிரீனை கதறவிட்ட சூர்யகுமார் யாதவ்

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்ற நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங் இறங்கியது. ஓப்பனிங் இறங்கிய ருதுராஜ் கெய்க் வாட் அவுட்டானாலும், அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர். … Read more

விமான டிக்கெட் இனி மலிவா கிடைக்கும்… இதை செய்தால் போதும்!

Google Flights: பலருக்கும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். வெளிநாடு செல்வது ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டில் நீண்ட தூரத்திற்கு செல்லவும் விமான சேவையை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், மற்ற போக்குவரத்தை விட விமான சேவை என்பது மிகவும் விலை மதிப்பானதாகும். நீங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, பல முறை விலை உயர்ந்த டிக்கெட்டுகளை வாங்க வேண்டியதாகிவிடும். நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், இது உங்களுக்கு சற்று விலை … Read more

பக்தர்களுக்கு 4 நாட்கள் சதுரகிரி கோவில் செல்ல அனுமதி

விருதுநகர் பக்தர்கள் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி … Read more

திருமணமான 3வது நாளில்.. பெட்ரூமில் பிணமாக மீட்கப்பட்ட புது மாப்பிள்ளை! அதிர்ந்துபோன செங்கல்பட்டு

செங்கல்பட்டு: திருமணமான மூன்றாவது நாளே மணமகன் படுக்கை அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் செங்கல்பட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலங்களாக தற்கொலை சம்பவங்கள் மிக சாதாரணமானதாகி வருகிறது. இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்த அரசு ஒருபுறம் முயற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் தனி நபராக இந்த Source Link

வரும் 30 ம் தேதி தெலங்கானாவில் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு| The Prime Minister will participate in the general meeting of the BJP in Telangana on the 30th

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் வரும் 30 ம் தேதி பா.ஜ., சார்பில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தெலங்கானா மாநில சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் பாரத் ராஷ்டீரிய சமிதி மற்றும் காங்., பா.ஜ., உள்ளிட்டகட்சிகள் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான பணிகளை வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பா.ஜ.,வும் தீவிரமாக களப்பணி செய்து வருகிறது. அதன்ஒரு … Read more

நீலாம்பரியாக நடிக்க ஆசை: பிரான்ஸ் அழகியான நடிகை ஆண்ட்ரனே

துணை நடிகை, மாடலிங், டப்பிங் ஆர்டிஸ்ட், சமையல் வித்தகர், வனவிலங்கு, இயற்கை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்டவர் பிரான்ஸ் அழகியான நடிகை ஆண்ட்ரனே. கொஞ்சும் தமிழில் அவர் அளித்த பேட்டி: நான் பிறந்தது பிரான்ஸ். 6 வயதில் புதுச்சேரியில் குடியேறிவிட்டோம். வீட்டிற்கு ஒரே செல்ல பெண். பி.எஸ்சி., நர்சிங் (கால்நடை பராமரிப்பு) பிரான்சில் படித்தேன். பள்ளி பருவத்திலேயே காஸ்டியூம் போட்டு, விழாக்களில் நடித்துள்ளேன். இந்த பயிற்சியே நடிப்பிற்குள் என்னை இழுத்தது. திரைப்படங்கள் மீதான பற்றால் தமிழை … Read more