கோவை கல்லாறு வனப்பகுதியில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவதியுறும் யானை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் யானை – காட்டெருமை – மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்தப் பகுதியில், அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடல் பலவீனத்துடன் காணப்படும் காட்டு … Read more

நிதி நிறுவன மேலாளர் தற்கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

நிதிநிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ்.  கடந்த ஒராண்டுக்கு முன் சென்னை வந்த அவர் அடுக்குமாடி குடியிறுப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவர் தனியார் நிதிநிறுவன் ஒன்றில் மேளாலராக பணியாற்றி வந்தார். கடந்த 26ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார். வழக்கம் போல அலுவலக்ததிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று தனது 2 … Read more

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீடிக்கும் வெள்ள அபாயம்: மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

சேலம்/தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றம் எந்நேரத்திலும் மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், காவிரி கரையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று மாலையில் 1.60 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் 120 அடி உயரத்துக்கு நீர் தேங்கி இருப்பதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி … Read more

மாதங்கள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம்… சிறை கைதியின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தண்ணீர் மட்டுமே பருகி வந்த அவவ்தேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எந்த நேரத்திலும் மரணமடையலாம் குற்றச்சாட்டு அல்லது விசாரணை ஏதுமின்றி இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர் தமது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி அவரை விடுவிப்பதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையிலேயே அவர் 172 நாட்கள் நீண்ட உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்: 6 பேரை உயிருடன் மீட்ட எஸ்எஸ்ஐ

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து அதிகளவு மழை பெய்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தரைப்பாலத்தில் பயங்கரமான காட்டாற்று வெள்ளம் சென்றதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளோடு பகுதிக்கு திண்டுக்கல்லில் இருந்து சென்று விட்டு சண்முகம் (53) என்பவர், காரில் 5 பேருடன்  திரும்பி வந்து கொண்டிருந்தார்.  காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலம் வழியாக சண்முகம் காரில் செல்ல முயன்றார். அப்போது சிறப்பு எஸ்ஐ சந்திரசேகரன் … Read more

காங். தலைவர் பதவி தேர்தல் நான் மட்டுமே அல்லமேலும் பலர் போட்டி: சசிதரூர் புதிய தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 வருடங்களுக்குப் பிறகு, அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. . இந்நிலையில், தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசிதரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், ‘தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படுவது கட்சிக்கு நல்லதுதான். காங்கிரஸ் என்றால் அது ஒரு தனி நபரை சார்ந்தது அல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து தலைவர் வர வேண்டுமா? … Read more

விநாயகர் சதுர்த்தி புதுவரவாக அமர்க்களப்படுத்தும் புஷ்பா விநாயகர்

ஒவ்வொரு காலகட்டம் மாறமாற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் விநாயகரின் உருவங்களும் கூட காலத்திற்கு ஏற்ப மக்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில் லேட்டஸ்ட் வரவான புஷ்பா விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படம் தமிழ், மலையாள … Read more

ஜப்பானை மிரட்டும் 257 கி.மீ., வேக சூறாவளி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒகினாவா-ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு … Read more

சின்ன குழந்தைகளுக்கு அப்பான்னு நெனச்சேன்.. அப்பறம் தான்.. ஷாக்கிங் நியூஸ் சொன்ன வினோத் சாகர்!

சென்னை: நான் ரசித்து பெற்றுக் கொண்ட கதாபாத்திரம் தான், எனக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று ராட்சசன் திரைப்பட வாத்தியாரும், கடாவர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோத் சாகர் கூறியுள்ளார். மைனா படம் அறிமுகமான நடிகை அமலா பால் முன்னை நடிகையாக இருந்தாலும் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் புது பரிமானத்துடன் கடாவர் படத்தில் உருவெடுத்தார். இப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் … Read more