மருத்துவத்துக்கான நோபல் பரிசு | கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான காடலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் தேர்வு

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை ராயல் ஸ்வீடிஸ் அகாடமி இன்று (அக்.2) தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியில் எம்ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதலை … Read more

லால் பகதூர் சாஸ்திரி திருவுருவ சிலைக்கு எல்.முருகன் மரியாதை| L. Murugan honors Lal Bahadur Shastri statue

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று (அக்.,02) கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி, தாஷ்கண்ட் நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவ சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் … Read more

“பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி”: கனடா பிரதமருக்கு எதிராக திரும்பிய எலான் மஸ்க்| Justin Trudeau trying to crush free speech. Shameful : Elon Musk on new Canada order

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கனடாவில் உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி செய்கிறது என ‘எக்ஸ்’ சமூக வலைதள நிறுவன தலைவர் எலான் மஸ்க் குற்றம் சாட்டி உள்ளார். இந்தியா – கனடா இடையிலான மோதலுக்கு இடையில் கனடாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வைத்துள்ளார். இது தொடர்பாக, எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. … Read more

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்

அங்காரா, கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. மற்றொரு பயங்கரவாதியை அங்கிருந்த போலீசார் சுட்டு கொன்றனர். கோடை விடுமுறை துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக 2 மர்ம நபர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்துக்கு வந்தனர். … Read more

ஆசிய விளையாட்டு: ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்| Asian Games: 2 bronzes for India in roller skating

ஹாங்சு: ஆசிய விளையாட்டில் ரோலர் ஸ்கேட்டிங்கில் இன்று(அக்.,02) இந்தியாவுக்கு 2 வெண்கலம் பதக்கம் கிடைத்ததுள்ளது. இதுவரை இந்தியாவுக்கு தங்கம் 13, வெள்ளி 21 வெண்கலம் 21 என மொத்தம் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். ரோலர் ஸ்கேட்டிங் ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்கேட்டிங் 3ஆயிரம் மீட்டர் ரிலே ரேஸ் … Read more

10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை

திரிபோலி, ஆப்பிரிக்க நாடான லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி. சர்வாதிகாரியான இவர் கடந்த 2011-ம் ஆண்டு அங்குள்ள கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து லிபியா உடனான விமான போக்குவரத்துக்கு இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இந்தநிலையில் லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி ஏர்வேஸ் மூலம் இத்தாலிக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள மிட்டிகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் … Read more

மாலத்தீவுகள் அதிபராக மூயிஸ் தேர்வு: இந்தியாவின் முயற்சிக்கு பின்னடைவா?| Moose elected as Maldives president: setback for Indias bid?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில், சீனா ஆதரவு பெற்ற மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது மூயிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலிமையானவர் யார் என்ற போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், அதிபராக உள்ள இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டனர். செப்.,ல் … Read more

நைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின்போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தல்

அபுஜா, நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு … Read more

சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்: இந்தியா எடுத்து வர ஒப்பந்தம் | Chhatrapati Shivajis Tiger Claws: A Treaty to Bring India

லண்டன் : மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகங்களை பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருந்து நம் நாட்டுக்கு மீண்டும் எடுத்து வருவதற்கான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. மஹாராஷ்ரா மாநிலம், மராத்தி நாடாக இருந்த போது, அதை ஆண்ட மாமன்னர் சத்ரபதி சிவாஜி, பீஜப்பூர் சுல்தானின் தளபதியான அப்சல் கானை வீழ்த்த, யாரும் பயன்படுத்திடாத அரிய வகையிலான கூர்மையான புலி நகங்களை பயன்படுத்தினார். இந்த நகங்கள், 1818ல் இந்தியா வந்த கிழக்கு இந்திய கம்பெனியின் அதிகாரியான … Read more

அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. சைபர் வழக்கு என அறியப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. இம்ரான்கான் ஏற்கனவே தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : அரசு ரகசியங்கள்  இம்ரான்கான்  … Read more