ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: 22 எம்எல்ஏ.,க்கள் அமைச்சராக பொறுப்பேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 22 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3-ம் தேதி வெளியாகின. இதில் 199 தொகுதிகளில் 115 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. புதிய முதல்வராக பஜன் லால் சர்மாவும், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் கடந்த 15-ம் தேதி பதவியேற்றனர். மற்ற அமைச்சர்களை தேர்வு செய்வதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் … Read more

Houthi missile attack on Danish cargo ship | டென்மார்க் சரக்கு கப்பல் மீது ஹவுதி படை ஏவுகணை வீச்சு

வாஷிங்டன் : ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படை, செங்கடல் வழியாகச் சென்ற டென்மார்க்கிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அவர்களுக்கு அமெரிக்க போர் கப்பல் பதிலடி தந்தது. பயங்கரவாத அமைப்பு மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படை செயல்படுகிறது. இவர்கள், காசா மீதான … Read more

ஆந்திரா, தெலுங்கானாவில் கேப்டன் மில்லர் தள்ளிப் போகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என இரு முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகவில்லை என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குண்டூர் காரம், ஈகிள், சைந்தவ், ஹனுமன், நா சாமி ரங்கா … Read more

அவங்க மட்டும் இல்லனா.. குழந்தைகளுடன் செத்து போய் இருப்பேன்.. மனதை உலுக்கிய நளினியின் பேட்டி!

சென்னை: கணவரை பிரிந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் செத்து போய்விடலாம் என்று நினைத்தேன் என நடிகை நளினி பேட்டி ஒன்றில் தனது மன வேதனையை பகிர்ந்துள்ளார். நடிகை நளினி இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சீரியல் சீனியராக இருக்கலாம். ஆனால், 80களின் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர் நளினி. 80ஸ்

கனகசபை விவகாரம் | தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், கோயில் தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இன்று (டிச.31) கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய 5 கோயில்களுக்கு இத்திட்டம் … Read more

ராமர் கோயிலுக்கான சிலைகள் தேர்வு முடிந்தது

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்ஷேத்ரா அறக்கட்டளை கவனித்து வருகிறது. இக்கோயில் ஜன. 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கிறார். மேலும், முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் அறக்கட்டளை சார்பில், கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து … Read more

பொங்கலன்று நடைபெறுகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை:  ஜனவரி 15ந்தேதி மதுரை  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி,  புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில்ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், … Read more

Fire at glove factory kills six in Maharashtra | கையுறை தொழிற்சாலையில் தீ மஹாராஷ்டிராவில் ஆறு பேர் பலி

மும்பை : மஹாராஷ்டிராவில் கையுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், உறக்கத்தில் இருந்த ஆறு தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் வாலஜ் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு ஏராளமான சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள கையுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று அதிகாலை 02:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. ரப்பர் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென பரவியது. அந்த சமயத்தில், வடமாநிலங்களைச் சேர்ந்த 13 … Read more

விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு! 6 பேர் படுகாயம்!!

கடந்த 17, 18ம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளார்கள். இதையடுத்து தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு தனது விஜய் மக்கள் இயக்க … Read more

கணவர் கொடுத்த முதல் கிப்ட்.. பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா.. கலங்கும் ரசிகர்கள்!

சென்னை: தனது கணவர் விஜயகாந்த் வாங்கி கொடுத்த முதல் கிப்ட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சாரம் செய்வது என அனைத்துப்