இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2- வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி லண்டன் … Read more

இந்திய அணியை தோற்கடிக்க… 2 புதிய ஆயுதங்களுடன் இங்கிலாந்து அணி… என்ன தெரியுமா?

India vs England Lords Test: விராட் கோலி ஓய்வு, ரோஹித் சர்மா ஓய்வு, புஜாரா கிடையாது, ரஹானே கிடையாது, இஷாந்த் சர்மா – முகமது ஷமி கிடையாது, இங்கிலாந்தில் வொயிட் வாஷ் ஆகப்போகிறது என சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, கில்லை கேப்டனாக நியமித்ததற்கும் கேள்விகள் எழுந்தன. IND vs ENG: பதிலடி கொடுத்த இந்திய அணி ஆனால், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் முதல் … Read more

காதலன் கொடுத்த முத்தத்தால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை – குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த கோர்ட்டு

லாசானே, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பிரான்ஸ் வாள்வீச்சு வீராங்கனை யசாவ்ரா திபஸ் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவரது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன் முத்தமிட்டபோது எச்சில் மூலம் ‘ஆஸ்டரின்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலுக்குள் புகுந்து புத்துணர்ச்சி கொடுத்ததாக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றம் சாட்டியது. ஆனால் இந்த புகாரில் இருந்து அவரை சர்வதேச வாள்வீச்சு சம்மேளனத்தின் ஒழுங்கு கமிட்டி விடுவித்தது. இதனால் பாரீஸ் … Read more

பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: அசத்திய அஸ்வின் தாஸ்.. ஒயிட் டவுன் அணி திரில் வெற்றி!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற 6வது லீக் போட்டியில், ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஜெனித் யானம் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் புகுந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. யானம் ராயல்ஸ் அணியின் … Read more

மகளிர் கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்-அயர்லாந்து அணி அறிவிப்பு

டப்ளின், ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா … Read more

"என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்".. ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் எதிர் புகார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லின் 18வது தொடரில் கோப்பையை வென்றது. இதன் மூலம் அவர்களது கோப்பை வரட்சி நிறைவு பெற்றது. ஆனால், கோப்பையை வென்றதை அடுத்து அடுத்தடுத்து அதிர்ச்சி வெளியானது. ஒன்று 11 ரசிகர்கள் உயிரிழந்தது. மற்றொன்று ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார். தற்போது யாஷ் தயாள் மீதான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  யாஷ் தயாள் மீது உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் … Read more

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் காலமானார்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (வயது 87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் ஆகும். அதன்பின்னர், ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து … Read more

இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: எந்த சேனலில் நேரலையாக பார்க்கலாம்?

India vs England 3rd Test 2025: எட்ஜ்பஸ்டன் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு சுப்மன் கில் தலைமையிலான இந்தியா, பென் ஸ்டோக்ஸின் இங்கிலாந்தை லார்ட்ஸில் எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் ஆடாமல் ஓய்வில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை லார்ட்ஸ் போட்டிக்காக மீண்டும் அணியில் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியும் பல மாற்றங்களைக் கருத்தில் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: அமண்டா அனிசிமோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா உடன் மோதினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமண்டா அனிசிமோவா 6-1, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

இந்திய அணியில் 2 முக்கிய மாற்றம்.. கம்பீரின் பிளான் இதுதான்!

2 Key Changes in India: இங்கிங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி நாளை (ஜூலை 10) தொடங்க உள்ளது. இப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இதனால் நாளை தொடங்க இருக்கும் 3வது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.  இரண்டாவது டெஸ்ட் போட்டி பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க … Read more