“ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்…“ – முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்மாநிலம் மீண்டும் வளர்ச்சி குன்றிய மாநிலமாக பின்னுக்குத் தள்ளப்படும் என்று பிரதமர் மோடி பேசினார். மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தேர்தல் களப் பணியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று (செப்.25) உரையாற்றினார். அப்போது அவர், “மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் மாநிலம் வளர்ச்சி குன்றிய பிமாரு மாநிலமாகும். {பிமாரு – BIMARU) என்பது பொருளாதார, சுகாதார, கல்வியில் பின்தங்கிய மாநிலங்களின் … Read more