நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்
புதுடெல்லி: ‘‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சொத்துகளை விற்க நினைக்கவில்லை. அதை காப்பாற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சித்தது’’ என்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதாடினார். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜேஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவகர்லால் நேரு தொடங்கினார். இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி … Read more