கலாமின் கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும் – அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து

சென்னை: ‘‘அப்துல் கலாமை கொண்டாடுவதோடு அவரது கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்’’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மூத்த விஞ்ஞானியும் சத்தீஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் வி.செல்வமூர்த்தி, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் … Read more

பாஜகவில் நாளை இணைகிறார் ஹர்திக் படேல்

அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் நாளை இணைகிறார். குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல் (28). இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து கடந்த 18-ம் தேதி காங்கிரஸில் … Read more

கனடா பிரதமரின் முக்கிய முடிவுக்கு கடும் பின்னடைவு: பலன் தர வாய்ப்பில்லை என விமர்சனம்

டெக்சாஸ் பாடசாலை படுகொலையை அடுத்து கனடாவில் கைத்துப்பாக்கி தடைக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தது தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுத்ததில் 19 மாணவ மாணவியர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆசிரியைகளும் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்க கோரும் முக்கிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரம் தொடர்பில் … Read more

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர்.  அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.  இது குறித்த அறிந்த இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்  பாத்திமா அவரது … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு

01.06.2022 04.50: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 03.40: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,313,278 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,313,278 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 532,536,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 503,471,602 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,395 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 ஆண்டுகால ஆட்சியில் ஊழலை ஒழித்துள்ளது பாஜ: பிரதமர் மோடி பெருமிதம்

சிம்லா: ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, சிம்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘பாஜவின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையில் 8 ஆண்டு கால பாஜ ஆட்சி நிறைவு செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா பாஜ கட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிம்லா வந்த பிரதமர் மோடி,பிரதமர் கிசான் … Read more

மலையாள நடிகருக்கு ரூ.5,000 அபராதம்| Dinamalar

திருவனந்தபுரம் : விவசாய நிலத்தில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற மலையாள திரைப்பட நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், 44. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துஉள்ளார். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார். பந்தயம் இவர், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட் ஒன்றில், தன் … Read more

நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தை மீறி ஆஜாராகாத நடிகர்

மலையாள தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான விஜய்பாபு மீது, கடந்த ஏப்ரல் மாதம் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். விஜய்பாபு மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வருகிறார். அதேசமயம் அங்கிருந்தபடியே தனது வழக்கறிஞர்கள் மூலமாக முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்தார் விஜய்பாபு. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் விஜய்பாபு கேரளா திரும்புவதற்கான தனது ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும் அதன்பின் முன்ஜாமீன் … Read more

பணவீக்கம் சரிந்தது.. ஆனா அந்த விஷயம் நடக்கல.. சாமானியர்கள் புலம்பல்..!

இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் அதன் மூலம் ஏற்படும் வர்த்தகச் சரிவு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைச் சரி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கியமான அறிவிப்புகளையும், மாற்றங்களையும் செய்தது. இந்த மாற்றத்தின் மூலம் சில நன்மையும் உருவாகியுள்ளது. இதேவேளையில் மக்களைப் பாதிக்கும் சில நிகழ்வும் உருவாகியுள்ளது. இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு.. FBI அதிரடி ரிப்போர்ட்..! கலால் வரி மற்றும் இறக்குமதி வரி மத்திய அரசு அறிவித்த கலால் வரி மற்றும் … Read more