திருச்சி விவசாய சங்க பிரமுகர் வெட்டிப் படுகொலை; முன் பகை காரணமா? போலீஸ் விசாரணை

திருச்சி விவசாய சங்க பிரமுகர் வெட்டிப் படுகொலை; முன் பகை காரணமா? போலீஸ் விசாரணை Source link

மதுரை : அறிவுரைக் கூறிய அண்ணனை மதுபோதையில் வெளுத்து வாங்கிய தம்பி கைது.!

மதுரை : அறிவுரைக் கூறிய அண்ணனை மதுபோதையில் வெளுத்து வாங்கிய தம்பி கைது.! மதுரை மாவட்டத்தில் உள்ள விராட்டிப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டுமானத் தொழிலாளியாக இருந்து வரும் இவருடைய தம்பி திரவியம். மதுபோதைக்கு அடிமையான திரவியம் அடிக்கடி வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து தெருவில் நின்று சத்தம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் திரவியம் நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து தெருவில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் பாலமுருகனுக்கு தகவல் தெரிய … Read more

14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறிய நபர், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை..!

சேலம் அருகே 14 வயது சிறுமியை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, ஏற்கனவே திருமணமாகி, குழந்தையும் உள்ள வினித் என்பவர் காதலிப்பதாக கூறி பழகி வந்த நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்ற வினீத், அவருடைய நண்பர்கள் விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன், அருண்குமார் ஆகியோரை வரவழைத்து சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக … Read more

“என் கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்…” – ஜெயக்குமார்

சென்னை: அதிமுக 6 ஆக உடைந்துவிட்டது; அதற்கு கவர்ச்சியான தலைமை இல்லை என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறி இருப்பதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் தமிழக பாஜக இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், … Read more

'நாகநதிக்கு புத்துயிர் அளித்த தமிழக பெண்கள்' – 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நாகநதிக்கு புத்துயிர் அளித்துள்ளதாக புகழாரம் சூட்டினார். கடந்த 2014 மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதே ஆண்டு அக்.3-ம் தேதி முதல்முறையாக ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி … Read more

'அநியாயத்தை எதிர்த்தால் போட்டு தள்ளுவதா?' தொடரும் கொலைகள்.. கஸ்தூரி ஆதங்கம்..!

தமிழகத்தில் மணல் கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை குறித்து புகார் கொடுப்பவர்களுக்கு கொலை மிரட்டல்களுக்கு ஆளாகி வருவது பரபரப்பை ஏற்படுயுள்ளது. அண்மையில் தூத்துக்குடி முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த 25-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் அப்பகுதியில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து வந்ததாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காவும் வெட்டி கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பணியாற்றி வந்த பிரிதிவிராஜ் என்கிற கிராம நிர்வாக அதிகாரி … Read more

பிவண்டியில் இடிந்து விழுந்த 2 மாடிக் கட்டடம்… இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே அருகே பிவண்டியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய  மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிடங்காக செயல்பட்ட கட்டடம் இடிந்து விழுந்ததில் அதனடியில் படுத்திருந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால் அவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது காயங்களுடன் மீட்கப்பட்ட 14 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் … Read more

சூடானில் இருந்து 1,888 பேரை வெளியேற்றிய பிரித்தானியா: கவனம்

சூடானில் இருந்து 1,888 பிரஜைகளை வெளியேற்றி இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம் சூடானில் இராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கார்ட்டூமில் இரு படைகளுக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கி சூடு தாக்குதல் 3 வாரங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரித்தானியா, இந்தியா, போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. Twitter அந்த வகையில் பிரித்தானியா அதன் ராஜதந்திரிகள் மற்றும் … Read more

தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு நடிகை சம்யுக்தா கோரிக்கை!

மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் சம்யுக்தா இணைந்து நடித்த படம் விருபாக்சா. தெலுங்கில் இப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது .இதைதொடர்ந்து இப்படம் தமிழில் வரும் மே 5 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசியது; … Read more

ராணுவ பலத்தை அதிகரிக்கிறது சீனா| China is increasing its military strength

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் ராணுவ பலத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு பெரும் அளவில் கடன் கொடுத்து வரும் சீனா, அந்நாடுகளில் உள்ள ஹம்பன்தோட்டா மற்றும் கவாடர் துறைமுகளை தங்கள் வசம் வைத்துள்ளது. இப்போது, ஈரானின் சா பாஹர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் கலீபா துறைமுகங்களில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் யுவாங் வாங் … Read more