இடஒதுக்கீட்டை சரியாக பின்பற்றாததால் 245 சிவில் நீதிபதி பதவிக்கான தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு தேர்வானவர்களின் தற்காலிக தேர்வு பட்டியலைரத்து செய்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை2 வாரத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Read more

சந்தேஷ்காலி வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் கைது

கொல்கத்தா: சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார் இன்று (வியாழக்கிழமை) காலையில் கைது செய்தனர். ஷேக் ஷாஜகான் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மினாகான் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இன்று மதியம் 2 மணிக்கு பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மினாகான் எஸ்டிபிஒ அமினுல் இஸ்லாம் கான் தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் இரண்டு … Read more

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி 1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை

மும்பை  கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில்  நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை செய்யப்பட்டுள்ளார்/  கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு நாட்டையே  அதிரச் செய்தது  இத வழக்கில் தொடர்புடைய அப்துல் கரிம் துண்டாவை கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லையான பன்பாஸாவில் ஃபில்லி காவல்துறையினர் கைது செய்தனர். இன்று தடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

மீண்டும் அஜர்பைஜானுக்கு பறக்கும் விடாமுயற்சி படக்குழு

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அஜர்பைஜானில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் 70 சதவீத படப்பிடிப்பு உடன் அங்கு படப்பிடிப்பை முடித்து ரஷ்யாவிற்கு செல்ல படக்குழு திட்டமிட்டனர். இந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை … Read more

சபாஷ் சரியான போட்டி.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா?.. ஷிவானிக்கு டஃப் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

சென்னை: நடிகைகள் லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்முவை தொடர்ந்து யாஷிகா ஆனந்தும் ஜிம்முக்கு சென்றுள்ளார். அங்கே கடுமையாக அவர் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நடனமாடி ரீல்ஸ் போட்ட வீடியோவை எல்லாம் ரசிகர்கள் வர வர பார்ப்பது இல்லை போல தெரிகிறது. புதிதாக

'கடந்த முறை கோ பேக் மோடி… இந்த முறை கெட் அவுட் மோடி' – திமுக ஐ.டி விங்குக்கு உதயநிதி அட்வைஸ்!

திமுக சார்பில் சமூ கவலைதள தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” கோவையில் சமூக வலைதளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையைச் சேர்ந்த அதிமுக காரர் ஒருவரை தொடர்ந்து  பதற்றத்திலேயே வைத்துள்ளீர்கள். பல விசயங்களை கொண்டு செல்வது நீங்கள் தான். சமூக வலைதளங்களால் சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட நடந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பு  மோடியை … Read more

“வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு” – முதல்வர், தலைவர்கள் வரவேற்பு @ ஸ்டெர்லைட் மூடல்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக அரசு முன்வைத்த … Read more

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் ஜெயப்ரதாவை கைது செய்ய உ.பி. நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா, பாஜகவில் இணைந்து 2019-ல் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி வேட்பாளர் ஆசம் கானிடம் தோல்வி அடைந்தார். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஜெயப்ரதா மீது கெமாரி மற்றும் ஸ்வார் ஆகிய 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராம்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பல முறை … Read more

அமைச்சர் உதயநிதி ஆய்வு… பாபா திரைப்பட பாணியில் இரவோடு இரவாக மாறிய விடுதி: மாணவர்கள் நெகிழ்ச்சி

கோவையில் பாபா திரைப்பட சம்பவம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆய்வால் இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்ட மாணவர்களின் கோரிக்கைகள்