2024 டி20 உலககோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது உகாண்டா

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது. ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏற்கனவே நமீபியா அணி தகுதி பெற்ற நிலையில் தற்போது உகாண்டா அணியும் தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் விளையாடவுள்ள அணிகளின் விவரம் : மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, … Read more

Three arrested in Karnataka for robbery of Rs 3.50 crore | ரூ.3.50 கோடி கொள்ளை கர்நாடகாவில் மூவர் கைது

பீதர், கர்நாடகாவில், தொழிலதிபர் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டி, 3.50 கோடி ரூபாயை கொள்ளை அடித்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் பரத்வாஜ், 45; தொழிலதிபர். கடந்த 28ம் தேதி இரவு ஹைதராபாதில் இருந்து, கர்நாடக மாநிலம், பீதர் வழியாக திருப்பதிக்கு காரில் சென்றார். பசவகல்யாண் பகுதியில் சென்ற போது, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், காரை மறித்தனர். உமாசங்கரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். காரின் பின் … Read more

இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர்

எண்பதுகளில் கதாநாயகியாக நடிக்க துவங்கி, அதன்பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களையும், பின்னர் குணசத்திர நடிகையாகவும் தனது திரையுலக பயணத்தில் இப்போது வரை தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகை ஊர்வசி. மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து சிவபிரசாத் என்கிற கட்டட கான்ட்ராக்டர் ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார் ஊர்வசி. இந்த நிலையில் ஊர்வசியின் … Read more

Rajini: ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லால் சலாம் ட்ரெய்லர், தலைவர் 170 டைட்டில் ரெடி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதேநேரம் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர்

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டார்..!

புதுடெல்லி, உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். மேலும் பிரதமர் மோடி … Read more

ஸ்பெயின் தொடருக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு!

புதுடெல்லி, இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 நாடுகளுக்கு இடையேயான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஆக்கி கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டனாக … Read more

காதலுக்கு கண் முக்கியமல்ல…காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி…!

வாஷிங்டன், காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. கண் இருப்பதால்தான் ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினால் மட்டுமே காதல் மலர்கிறது. ஆனால் இங்கு அண்ணல் நோக்கியதோ வேறு பெண்களை. இதனால் வெகுண்ட எழுந்த காதலி காதலனின் கண்ணை பதம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது காதலருடன் கடந்த 8 வருடங்களாக … Read more

கோவை நகைக்கடை கொள்ளை: 400 பவுன் நகை பறிமுதல்; திருடியவர் தப்பி ஓட்டம் – மனைவி கைது

கோவை: கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் பிடிக்க சுற்றிவளைத்தபோது, அவர் ஓட்டைப் பிரித்து தப்பியோடினார். இவ்வழக்கில் உடந்தையாக இருந்த அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்து, 400 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. கடந்த 28-ம் தேதி காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 பவுன் … Read more

தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பு – குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு இன்று (நவ.30) கடக்வாஸ்லாவில் தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பைப் பார்வையிட்டார். அத்துடன் 5-வது படைப்பிரிவின் கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சிறந்த பாதுகாப்புப் படை வீரர்களை உருவாக்கும் இடமாக தேசியப் பாதுகாப்பு அகாடமி திகழ்கிறது என்று கூறினார். இந்த அகாடமி நாட்டின் சிறந்தப் பயிற்சி நிறுவனங்களில் ஒரு சிறப்பிடத்தைக் கொண்டுள்ளதாகவும், ஆயுதப்படைகளுக்கும், நாட்டுக்கும் ஒரு வலுவான தூணாக இருக்கிறது … Read more