இந்தியாவில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19, 968 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 48,867 பேர் குணமடைந்துள்ளனர். 673 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை கோவிட்டில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,20,86,383 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,11,903 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது, 2,24,187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தினமும் கோவிட் உறுதியாகும் விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 175 கோடியே ,37, 22,697 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.