இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய இசைக்குயில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி.
1. கனத்த இதயங்களையும் கரைக்கும் வண்ணம், கனிந்துருகும் இசையின் துணை கொண்டு, குயிலினும் இனிய தன் குரல்வளத்தால் கோடானு கோடி மக்களை மகிழ்வித்து, கானம் பாடி காற்றில் கரைந்த கானக்குயில் 'இசையரசி' எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் 19வது நினைவு தினம் இன்று… 2. மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்ற இயற்பெயரைக் கொண்ட திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, 1916ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று, சுப்ரமணியம் அய்யர் மற்றும் சண்முக வடிவு அம்மாள் தம்பதியரின் மகளாக, சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தார். … Read more