அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி

தெலுங்கு திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் மரகதமணி. தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலியின் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளராக பணியாற்றி வரும், இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்காக ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த இவருடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் வெளியான 'சந்திரமுகி 2' படத்திற்கு … Read more

இயக்குனர் சங்க தேர்தல் : ஆர்வி உதயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் பதவியேற்பு

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு ஆர்வி உதயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் பதவி ஏற்றுள்ளனர். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2024 – 26ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னை நடந்தது. ஏற்கனவே தலைவராக இருந்த ஆர்கே செல்வமணி இந்த முறை போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார். தலைவர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார் மனு தாக்கல் செய்தார். இவர் தவிர துணை தலைவர்கள் பதவிக்கு கேஎஸ் ரவிக்குமார், அரவிந்த் ராஜ் ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு பேரரசு, பொருளாளர் பதவிக்கு … Read more

Another Indian Dies In US, Family Alleges Murder, Cops Rule Out Crime Angle | அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: தொடருது துக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு (20) என்ற மாணவர் மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு(20) என்ற மாணவர் அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு … Read more

ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து ராம்சரண் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது அவருடைய கதாபாத்திரம் தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் லீக் … Read more

High speed train derailment | அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

அஜ்மீர், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அடுத்த சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் நோக்கி, நேற்று முன்தினம் அதிவிரைவு ரயில் புறப்பட்டது. ஏறத்தாழ 1,000க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்ற இந்த ரயில், அதிகாலை 1:00 மணியளவில் அஜ்மீர் அடுத்த மதார் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர், தடம் புரண்ட நான்கு ரயில் பெட்டிகளில் சிக்கித் தவித்த பயணியரை மீட்கும் பணியில் … Read more

ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் 2022ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக உருவான இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலும் வெளியாகி அங்கு அதிக வசூலைக் குவித்த இந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றது. ராஜமவுலிக்கு ஜப்பான் நாட்டிலும் ரசிகர்கள் கூட்டம் உருவானது. அவர்கள் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கை இன்று மார்ச் 18ம் தேதி நடத்தத் திட்டமிட்டு … Read more

Central minister explains the chiving tiger that gave birth to 6 cubs | 6 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப்புலி மத்திய அமைச்சர் விளக்கம்

போபால், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும், காமினி என்ற பெண் சிவிங்கிப்புலி, ஐந்து குட்டிகள் ஈன்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது ஆறு குட்டிகள் என்பது தெரிய வந்துள்ளது. நம் நாட்டில், சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக, 2022 செப்டம்பரில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றை ம.பி.,யின் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். இதைத் தொடர்ந்து, தென் … Read more

'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா?

தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இரண்டு தெலுங்குப் படங்கள் உள்ளன. ஒன்று பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 எடி', மற்றொன்று அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'. தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே நாளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 9ம் தேதி 'கல்கி 2898 எடி' படம் வெளியாகுமா … Read more