கீவ்: உக்ரைன் மீதான போர் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் படைபலம் குறித்த தகவல்களை அறிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உதவின. உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீ தொலைவில்தான் ரஷ்யப் படைகள் நிற்கின்றன என்று செயற்கைக்கோள் புகைப்படத்துடன் செய்தி வெளியான மறுநாளே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.
இந்நிலையில், ரஷ்யா தொடுத்த போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில…