சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளின் தமிழாசிரியர்கள் 1,200 பேருக்கு பயிற்சி முகாம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தமிழ் கற்றல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர … Read more