பீகாரில் வெடிவிபத்து 14 பேர் பலி

பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திர மண்டல். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மகேந்திர மண்டல் உட்பட 14 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.