நாகை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஒன்றிய அரசின் குழு ஆய்வு: நெல் ஈரப்பதத்தை 22%- ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை..!!
நாகை: நாகை மாவட்டத்தில் ஒன்றிய குழு தனது ஆய்வை தொடங்கியது. நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து வீணாகியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இதனிடையே கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் … Read more