நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி செய்த 2 மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள்

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையில் சாலையோரம் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் தங்கசங்கிலி பறிக்க முயற்சி செய்த 2 மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திரு.வி.க நகரைச் சேர்ந்த லதா என்பவர் அருகில் உள்ள கடைக்கு சென்று திரும்பி கொண்டிருந்த அவரிடம், எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், கழுத்தில் இருந்த தங்கசங்கிலி பறிக்க முயற்சி செய்தனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.