திருவாரூர் அருகே கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல்: 5 பேரை கைது செய்தது போலீஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மாங்குடியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடனுக்கு மதுபானம் தர மறுத்ததாக விற்பனையாளர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரனை 5 பேர் தாக்கினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.