மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட்

கொல்கத்தா : மேற்கு வங்க  சட்டப்பேரவையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.பிர்பும் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட போது, மோதல் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.