72 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி:

மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் இந்த ஆண்டு 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

கடந்த 21-ந்தேதி 54 பேருக்கு அந்த விருதுகள் வழங்கப்பட்டன. இன்று மறைந்த பா.ஜனதா தலைவர் கல்யாண்சிங் உள்பட 72 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.