இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை…மாஸாக யானையில் ஏறி அமர்ந்த பாகன்! இந்திய செய்திகள்



ஆக்ராவில் ரயில் நிலைய நடைபாதையில் நின்ற காவலர்
திடீரென நிலை குலைந்து தண்டவாளத்தில் விழுந்து சரக்கு ரயில் சக்கரங்களில்
சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக
பரவி வருகிறது.

பாகுபலி-2 திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் தும்பிக்கையின் மீது
ஏறி யானை மீது கம்பீரமாக அமரும் காட்சி போல
நிஜத்திலும் அவ்வாறே யானை மீது பாகன் ஏறி அமரும் வீடியோ
சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன்
பிறந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.