பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் திமுகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒன்றிய, மாநில அரசை கண்டித்து 1000 திமுகவினர் புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.