தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக போலீஸ் பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் தமிழக போலீஸ் பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை எதிர்க்கும் போலீசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் ஜூலைக்கு ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.