பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது கால சூழ்நிலை: திருச்செங்கோட்டில் சசிகலா பேட்டி

நாமக்கல்: பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது கால சூழ்நிலை என சசிகலா திருச்செங்கோட்டில் பேட்டியளித்தார். பாஜக வளர நினைப்பதில் தவறில்லை; புது கட்சியை யார் தொடங்கினாலும் அவர்கள் வளரத்தான் நினைப்பார்கள் என சசிகலா தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.