கோடை மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

தூத்துக்குடி: கோடை மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 60% மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.