தமிழகத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் 15 செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வுமையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் 15 செ.மீ., தென்காசி ஆய்க்குடியில் 12 செ.மீ. மழை பதிவானது. சங்கரகோவில் 11, தென்காசியில் 10, சிவகிரியில் 8, பாம்பனில் 7 செ.மீ. மலை பதிவானது என வானிலை மையம் தெரிவித்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.