சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி கோரி மனு: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

டெல்லி: கடலில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி ரிட் மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் உள்ளிட்ட 9 மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.