மூன்றாம் உலகப் போரின் உண்மையான ஆபத்து உள்ளது – ரஷியா வெளியுறவு மந்திரி எச்சரிக்கை

மாஸ்கோ:
ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும். அதே நேரத்தில் மூன்றாம் உலகப் போரின் உண்மையான ஆபத்து இருக்கிறது.
அணு ஆயுதப் போரின் செயற்கையான அபாயங்களைக் குறைக்க ரஷியா விரும்புகிறது.
நல்ல எண்ணத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன. ஆனால் அது பரஸ்பரமாக இல்லாவிட்டால் அது பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உதவாது என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.