பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை தந்தார் கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை தந்தார் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல் ஏழைகளுக்காக கொண்டாடிய தலைவர் தான் கலைஞர் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.