உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடன் வழங்குகிறது இந்தியா

உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது.

நடப்பாண்டின் யாலா அறுவடை பருவத்திற்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் வாங்க கடன் வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டது.

இந்தியாவில் இருந்து யூரியா உரம் இறக்குமதி செய்ய 55 மில்லியன் டாலர் கடனுதவி அள்ளி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை நிதித்துறை செய்லாளர் ஸ்ரீவர்தனே, எக்ஸிம் வங்கியுடன் டாலர் கடன் உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.