டெல்லியில் அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி 2 வது நாளாக ஆஜர்

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி 2 வது நாளாக ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.