கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பள்ளியில் கலவரம் நிகழ்ந்த இடத்தில் தடயவியல் துறையினரின் ஆய்வு நிறைவு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பள்ளியில் கலவரம் நிகழ்ந்த இடத்தில் தடயவியல் துறையினரின் ஆய்வு நிறைவு பெற்றது. பள்ளி கலவரம் நிகழ்ந்த இடத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தடயவியல் துறையினரின் ஆய்வு நிறைவடைந்தது. ஒரு வாரத்தில் அறிக்கையை சிபிசிஐடி போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.