சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

மயிலாதுறை: சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழந்துள்ளார். கட்டுமரம் கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் சண்முகம் உடல் கொட்டாய் மேடு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.