தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவில்: கோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.