தமிழக மீனவர்கள் 9 பேர் கைது| Dinamalar

கொழும்பு: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.