சென்னை கிழக்கு தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் – ஊர் பொதுமக்கள் இடையே மோதல்

சென்னை: கிழக்கு தாம்பரம் அனந்தபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் – ஊர் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவ. மாணவிகள் இரவு நேரங்களில் சாலையோரம் அமர்ந்து அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை ஊர் பொதுமக்கள் பலமுறை கண்டித்துள்ள நிலையில் நேற்று இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.