வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்த ரவுடி ஆர்.டி.ஆர். பாலாஜி கைது

சென்னை வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்த ரவுடி ஆர்.டி.ஆர். பாலாஜியை தனிப்படை போலீஸ் கைது செய்தனர். தென்சென்னையைச் சேர்ந்த பிரபல தாதா மயிலாப்பூர் சிவக்குமார் என்பவரை கடந்த 2021-ல் வெட்டிக் கொலை செய்தனர். சிவக்குமார் கொலை வழக்கில் ரவுடி சென்னை ஆர்.டி.ஆர்.பாலாஜியைச் சேர்ந்து 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.