கனடாவில் கேட்பாரற்று இருக்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம்! மொத்தமும் ஒருவருக்கு சொந்தம்


கனடா லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது.

$5 மில்லியன்

பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது.

ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை கேட்பாரற்று உள்ளது.
ஆம்! பரிசு தொகைக்காக யாரும் இன்னும் உரிமை கோரவில்லை.

கனடாவில் கேட்பாரற்று இருக்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம்! மொத்தமும் ஒருவருக்கு சொந்தம் | Canada Unclaimed Huge Lottery Prize

saultonline

அவகாசம் எவ்வளவு?

லொட்டரி பரிசு வென்றவர்கள் தங்கள் பரிசைப் பெற 52 வாரங்கள் வரை அவகாசம் உள்ளது.
2022ல் இதுவரையில் பிரிட்டீஷ் கொலம்பியாவின் லொட்டோ 6/49 ல் $101 மில்லியனுக்கும் அதிகமாக பரிசை பலரும் வென்றுள்ளனர்.

தற்போது $5 மில்லியன் பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் எப்போது வாங்கப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.