புதுடில்லி: குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் வரை நடத்தப்பட இருந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, லோக் சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ்,புத்தாண்டுக்காக முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்க பல உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்த, நிலையில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement