பிரபல நடிகர் சுதீர் வர்மா தற்கொலை..!!

பிரபல இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா தற்கொலை செய்து கொண்டார்.இவர் செகண்ட் ஹேண்ட், குண்டனபு பொம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

முதற்கட்ட தகவலின்படி இவர் சொந்த காரணங்களுக்காக விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டாதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இளம் நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாகவே திரைலகினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.