“அமமுகவை பாஜகவுடன் தினகரன் இணைத்துவிடலாம்” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

விருதுநகர்: ‘டிடிவி தினகரனைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய விசுவாசியாக மாறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வது வேதனையளிக்கிறது. இதற்கு பேசாமல் அவர் தனது அமமுக கட்சியை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தேசபந்து திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவகாசி எம்எல்ஏ அசோகன் முன்னிலையில், காங்கிரஸ் கட்சி … Read more

ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. அதையடுத்து அவர் முதல்வர் பொறுப்பை ஜாமீன் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள். அண்மையில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைக்கு ஆளான டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் … Read more

இறந்து போன குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி குரங்கு!

வாலேன்சியா: இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன் உடலோடு சுமந்து கொண்டுள்ளது சிம்பன்சி குரங்கு ஒன்று. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. அந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி இறந்துள்ளது. இருந்தும் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை … Read more

குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ்

Youtuber இர்ஃபானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது. தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் வெளியிட்டதை தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்.

நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி..!

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால்  துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி.. MS Dhoni-ஐ விட யார் சிறந்தவர் -BCCI திட்டம்

Who is Indian Team New Head Coach: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்ததாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நியமிக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. பிசிசிஐ மற்றும் ஃப்ளெமிங் இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்க எம்.எஸ். தோனியின் உதவியை இந்தியன் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் எம்.எஸ். தோனி பேச வேண்டும் … Read more

Ilaiyaraaja: “200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்" – ஐஐடியில் நெகிழ்ந்து பேசிய இளையராஜா

சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு ‘IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்ட இளையராஜா, இந்த ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அதுமட்டுமின்றி, இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு தனது இசைக் குறிப்புகளை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக இளையராஜா வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விழாவில் பேசிய … Read more

ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!

ஆட்டோமேடிக் கார்கள் மிக குறைந்த விலையில் இருப்பதால், பெரும்பாலான இளம் வயதினர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட கார்களுக்கு மாறி வருகின்றனர். பல ஏஎம்டி கார்கள் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், மிக எளிமையாக கார்களை இயக்கலாம், ஆட்டோமேடிக் இயக்கம் என்பதால் உங்களுக்கு சிக்கல்கள் இருக்காது. இதற்காகவே மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களில் இருந்து மக்கள் ஆட்டோமேடிக் கார்களுக்கு மாறுவதற்கான முக்கிய காரணியாகும். அந்தவகையில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்களை பற்றிய 10 … Read more

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியது… ஒருவர் மரணம் 30 பேர் காயம்…

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த போயிங் 777-300ER விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. A Singapore Airlines flight from London made an emergency landing in Bangkok on Tuesday due to severe turbulence, the airline said, with one passenger on board … Read more

\"நல்லா சாப்பிட்டு கவனமா இருங்க..\" ஜெகநாதனர் மோடியின் பக்தர் என்ற பத்ராவுக்கு விகே பாண்டியன் பதிலடி

புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று பாஜகவின் சம்பித் பத்ரா கூறியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்கு பிஜு ஜனதா தளத்தில் விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஒடிசாவில் உள்ள உலக புகழ்பெற்ற கோயில் என்றால் அது பூரி ஜெகநாதர் ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்தும் பல லட்சம் பேர் இந்த கோயிலுக்கு Source Link