என் நிழலைக் கூட நெருங்க முடியாது! யாரை சொல்கிறார் சசிகலா…?

திருவாரூர்:  மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – எனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என்று  சசிகலா ஆவேசமாக கூறினார். அவரது இன்றைய பேட்டி,   அதிமுக காலடியில் கிடக்கும் பாஜகவை சீண்டும் வகையிலேயே  அமைந்துள்ளதுடன், திமுகவையும் கடுமையாக சாடியுள்ளார். அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுவின் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால், கட்சியின் சின்னமும் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.