சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து  உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளை காண்பித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேல் கட்டட அனுமதிகள் … Read more

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது  நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.  இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவி;ல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய … Read more

மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர், இன்று மாலை 4 மணி முதல் திருச்செந்தூர்  கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்மதி அளிக்கபட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு கடந்த மாதம் 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி கடந்த 1ம் தேதி முதல் கோயில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய … Read more

டாஸ்மாக் ஊழியர்க: ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை டாஸ்மாக் ஊழியர்கள் ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிர்த போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில்ட ாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின் வருமாறு : குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்தமுறையை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தி நிலுவையுடன் வழங்க வேண்டும். 22 … Read more

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், “மாரடைப்பால் இறப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயமாக்கப்படும்” என்றார். 45 வயதுக்குட்பட்ட நபர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிய, கர்நாடக அரசு அத்தகைய இறப்புகளை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும், மாரடைப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க … Read more

18 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல்… இந்தோனேசியாவின் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை மீண்டும் வெடித்தது…

இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அடர்த்தியான எரிமலை சாம்பல் தூண் போல் வானத்தில் எழுந்து நின்றதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பால், எரிமலை சாம்பல் 18 கிலோமீட்டர் உயரத்துக்கு வானத்தில் எழுந்தது. இதனால் அதனைச் சுற்றி உள்ள கிராமங்கள் முழுவதும் சாம்பல் படிந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. ஜூன் 18 அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து எரிமலையின் எச்சரிக்கை நிலையை அந்நாட்டின் புவியியல் நிறுவனம் மிக … Read more

அமெரிக்க விரோத கருத்துகளுக்கு ஆதரித்தால் கூடுதல் வரி : பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க விரோத கொள்கையை ஆதரித்தால் பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இதில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கூடுதல் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று … Read more

முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் 

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தம்ழக முதல்வர்ர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம், நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார்! அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்! அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு … Read more

இன்றும் நாளையும் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் இடி மற்று மின்னலுடன் கூடிய மழைக்கு வய்ய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம் ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07-07-2025 மற்றும் 08-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09-07-2025: தமிழகத்தில் ஓரிரு … Read more

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம்; கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை! விவசாயிகளிடம் எடப்பாடி உறுதி…

கோவை:  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது,   “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார். நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில். கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம். விவசாயிகளுக்கு … Read more