தவெக கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க விஜய் வலியுறுத்தல்

சென்னை தவெக தலைவர் விஜய் தமது கட்சி பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளார். இன்று கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை  மாறாக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில். பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவு, மாவட்ட செயலாளர்களிடம் கருத்து … Read more

திரைப்பட தயாரிப்பாளார் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபா தயாரிப்பாலரான ஆகாஷ் பாச்கரன் இருந்து தனுஷ் தயாரிப்பில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இந்தத் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள் மற்றும் அமரன் ஆகிய திரைப்படங்களில் ஆகாஷ் பணியாற்றியிருந்தார். இவர் தற்போது தனுஷின் இட்லி கடை, … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை முன்வைக்க பல கட்சி பிரதிநிதிகள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான மோதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா எவ்வாறு சந்தித்தது, அது எவ்வாறு ஒற்றுமையாக இருந்தது என்பது குறித்து விளக்குவதற்காக பல கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை உருவாக்குவது குறித்து வெளியுறவு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மூன்று நாள் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு இதற்கு முன் இருந்த நிலையில் இருந்து சற்று சரிவை சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் … Read more

ஆபரேஷன் சிந்தூர்: முழு நாடும், ராணுவமும் மோடியின் காலில் வணங்குவதாக ம.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, முழு நாடும், ராணுவமும், வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் வணங்குவதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவதா பேசியுள்ளளார். ஏற்கனவே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு பாஜகவை அவமானப்படுத்திய நிலையில், அம்மாநில துணை முதல்வர், இந்திய ராணுவம் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் வணங்குவதாகக் கூறி … Read more

2026ம் ஆண்டு நாட்டின் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு…

இந்தியாவில் மது விற்பனை நடப்பு நிதியாண்டில் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் மதுபான விற்பனையாளர்கள் ₹5.3 லட்சம் கோடி வருவாய் எதிர்பார்க்கிறார்கள். நகர்ப்புறங்களின் விரிவாக்கம் மற்றும் நகர்ப்புறங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே மதுபான விற்பனை அதிகரிப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தின் விளைவாக, நாட்டின் மொத்த மது விற்பனை 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கிரிசில் … Read more

பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகள் ரூ. 14 கோடி நிதி பெற்றதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , ”நமது வீரமிக்க வீரர்களை பாராட்ட வந்துள்ளேன். காயமடைந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் கண்காணிப்பின் கீழ் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் சின்னம் புஜ் மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்க தொடங்கி … Read more

பேராசிரியர் பணி ஏற்ற ,முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தேசிய சட்டப் பலகலைக்கழக பேராசிரியாராக பணி ஏற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 2024 நவம்பர் 10ம் தேதி வரை பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி நில விவகாரம், தனியுரிமை உரிமை, பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குதல், சபரிமலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார் ஓய்வுக்கு பிறகு அவர், தேசிய … Read more

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.. நடந்தது வெறும் டிரெய்லர் மட்டுமே: ராஜ்நாத் சிங்

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை. நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, ​​முழுப் படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். குஜராத்தில் உள்ள பூஜ் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்தார். கடந்த வார மோதலின் போது பாகிஸ்தான் இராணுவம் இந்த விமானப்படை தளத்தை குறிவைத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற அவர், கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: செந்தில் பாலாஜி உள்பட 7 மண்டல பொறுப்பாளர்களை நியமித்தது திமுக தலைமை?

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு செந்தில் பாலாஜி உள்பட  மூத்த தலைவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக தலைமை அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக  திமுக தரப்பில் இருந்து எந்தவொரு  அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க … Read more

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மே 20ந்தேதி முழுநாள் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்துப் போராடிய பல முஸ்லிம் மனுதாரர்களுக்கான வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்களை மே 20ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால உத்தரவின் அவசியத்தையும் வரையறைகளையும் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த விசாரணை என்று தெளிவுபடுத்தி உள்ளது. இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை வக்ஃப் … Read more