மத்திய அரசின் கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தும் முயற்சி : ஜவாஹிருல்லா எதிர்ப்பு

சென்னை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கீழடி ஆகாழாய்வு அறிக்கையை மத்திய அரசு திறுட்த்த முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஜிருல்லா, கீழடியில் அகழாய்வை தொடர்ந்து செய்து 982 பக்கங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்தவர் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் தயாரித்து அளித்த ஆய்வு அறிக்கையை திருத்தி எழுத வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் அகழாய்விவு துறை கேட்டுக் கொண்டது. இதை ஏற்க அமர்நாத் மறுத்து விட்டதால் … Read more

உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மேல் முரையீட்டு மனுவை தள்ளுஅடி செய்துள்ளது. கீழ்மை நீதிமன்றத்தில் கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே துறையில் குரூப்-டி பிரிவில் வேலைக்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக வரும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கும் படி , லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து லாலு பிரசத் … Read more

உதயநிதி 150 குடும்பங்களுக்கு வழங்கிய வீடு ஒதுக்கீடு ஆணை

சென்னை தமிழக துண்சி முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 150 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக அரசு, ”தமிழல துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட … Read more

இரு தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாக தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மையம்.” தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, … Read more

இந்தியா முழுவதும் 1.20 கோடிஆதார் அடடிகள் முடக்கம்’

டெல்லி இந்தியா முழுவதிலும் 1.20 கோடி ஆதார் அட்டைகல் முடக்கப்பட்டுள்ளன. ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு து”வங்க,அரசின் நலத்திட்டங்களை பெற என அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. ஆதார் எண்களை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் எடுத்து வருகிறது . அதாவது, ஆதார் விவரங்களை 10 … Read more

இந்திய பொருளாதாரத்திற்கு “பூஸ்டர் டோஸ்” அவசியம்… வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி சீர்திருத்தம், வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது, மற்றும் ஓரிரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக செயல்படுவதை கைவிடுவது” ஆகியவை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நுவாமா நிறுவனம் நேற்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து சில கவலைகளை அது அடிக்கோடிட்டுக் … Read more

மிஸ் கோல்ஃப் : 80000 நிர்வாண வீடியோக்கள் மூலம் பௌத்த துறவிகளிடம் ரூ 102 கோடி மொட்டையடித்த தாய்லாந்து பெண் கைது…

ஆன்மீகப் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட கோயில் நன்கொடையிலிருந்து பணத்தை எடுத்து மடாதிபதிகள் சிலர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நிலையில், நிர்வாண வீடியோக்களை வைத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்த விவகாரம் தாய்லாந்தை உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட புத்த மத துறவிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மிரட்டிப் பறித்ததாகக் கூறப்படும் விலாவன் எம்சாவத் என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பாங்காக்கின் புறநகரில் உள்ள நொந்தபுரியில் உயர்ரக அடுக்குமாடி சொகுசு குடியிருப்பு … Read more

காமராஜர் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த்கை காமராஜர் குறித்த விவாதக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், ”ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினரான நானும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் இருந்து … Read more

2 வாரத்துக்கு தமிழக அமைச்சகளின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவி[ப்பு வழக்கு விசாரணைக்குட் தடை கோரும் மனுவை 2  வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. இன்று தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு , கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு  விசாரணை வந்தபோது நீதிபதிகள் அசாதுதீன் அமனுல்லா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. தமிழஜ லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் இவ்வழக்கில் … Read more

ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம்! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு  125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு வு மாநிலத்தில் 1.67 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளில் பூகாரில் மாநிலத்தில் பாஜக, நிதிஷ் கட்சி கூட்டணி ஆட்சியை இரட்டை எஞ்சின் ஆட்சி என விமர்சித்து வரும் நிலையில், மாநில  முதலமைச்சர் நிதிஷ் குமார்   பீகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் … Read more