2024 ஜனவரி முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்பு தொடக்கம்

சென்னை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை தொடங்குகிறது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை நடத்தி வருகிறது.  இந்த வகுப்புகள் வரும் 2024 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு,  கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளவும் கல்வெட்டு படி எடுத்தல், மற்றும் … Read more

‘ரோஜ்கார் மேளா’: நாளை 50ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி…

டெல்லி:   நாளை  (நவம்பர் 30) நாடு முழுவதும் நடைபெறும்  ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று  51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை காணொளி காட்சி மூலம்  வழங்கி உரையாடுகிறார். நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க  பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு , ‘ரோஜ்கார் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரமர் மோடி பணியாணைகளை வழங்கி வருகிறார். இதன் தொடக்க விழா கடந்த 2022ம் … Read more

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை! மியாட் மருத்துவமனை அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை, பின்னடைவு ஏற்பட்டுள்ளது  என மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அண்மையில்  உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவர் தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ந்தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக  2 நாட்களாக  இருமல், சளி மற்றும் … Read more

நாளை தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்…

ஐதராபாத்: நாளை தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதிகளில்,  2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்த தேர்தலில் 3.17 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற தயாராக  உள்ளனர். … Read more

தமிழக மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும்! தீரன் சின்னமலை கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு…

சென்னை: “தமிழ்நாடு மாணவர்கள் உலகம் எங்கும் சென்று சாதிக்க வேண்டும்”  என காணொளி காட்சி மூலம்  தீரன் சின்னமலை கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றிய  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் வஞ்சிப்பாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி வாயிலாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் … Read more

பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் டிசம்பவர் 2ந்தேதி ஏலம்! காவல்துறை அறவிப்பு…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வரும் டிசம்பர் 2ந்தேதி ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.  அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்பட உள்ளது. இதுதொடர்பான காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரண்டு சக்கர வாகனங்கள்) வரும் … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை

சென்னை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  மீண்டு, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது. மேலும் அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக நாளை  வலுப்பெறக்கூடும் என்றும், இதன் காரணமாக 4 நாட்களுக்குப் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 10 … Read more

கே சி பழனிச்சாமி வழக்கு தள்ளுபடி ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி மீது போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கே சி பழனிச்சாமி இந்த வழக்கில் தன்னை பற்றித் தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை … Read more

ஆட்டோவில் சென்று தெலுங்கானாவில் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பு

ஐதராபாத் தெலுங்கானாவில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். நாளை மறுநாள் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தெலுங்கானாவுக்குப் படையெடுத்துள்ளனர் இதில்.காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், செயலர் பிரியங்கா காந்தியும் இணைந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவு … Read more

பீகார் அரசுக்கு பாஜக கண்டனம்

பாட்னா பீகார் மாநிலத்தில் இந்துக்கள் பண்டிகை விடுமுறைகளை குறைத்ததாக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று பீகார் கல்வித்துறை வரும் 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டது.  இந்த பட்டியலில் குறைவான விடுமுறை நாட்களே இருந்தன. ஆனால் கல்வித்துறை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 220 கற்பித்தல் நாட்களை உறுதி செய்யும் வகையில் இந்த நாட்காட்டி உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. பீகார் அரசு ஜென்மாஷ்டமி, ரக்சாபந்தன், ராமநவமி, சிவராத்திரி, தீஜ், வசந்த பஞ்சமி மற்றும் ஜிவித்புத்ரிகா ஆகிய இந்து பண்டிகைகளுக்கான … Read more