தமிழகம் சென்ற இலங்கை தமிழர் உயிரிழப்பு – வெளியான காரணம்


சுற்றுலா விசாவில் உறவினர் வீட்டிற்கு தமிழகம் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ம் திகதி சுற்றுலா விசாவில் திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற 45 வயதுடைய வேல்வரதன் என்பவரே திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழகம் சென்ற இலங்கை தமிழர் உயிரிழப்பு - வெளியான காரணம் | Srilankan Tamil Died Tamilnadu Visit Relative

இதற்கமைய, உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானநிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.