அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! அரசாங்கத்திற்கு தேவைப்படும் பெருந்தொகை பணம்
அரசதுறையின் சம்பளத்துக்காக மாத்திரம் ஏறத்தாழ ஒரு ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடன்களை மீளச்செலுத்துவதில் நாம் பல சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதுடன், அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், உதவிக்கு கூடுதல் செலவு எதுவும் எடுக்கப்படாமல் நாங்கள் மிகவும் சிரமத்துடன் நிர்வகித்து வருகிறோம். நிலைமை முற்றாக சீரடைந்துவிடவில்லை அரசதுறையின் சம்பளத்துக்காக மாத்திரம் ஏறத்தாழ ஒரு … Read more