ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 293 கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் டிடிவி தினகரன்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக அவரது கட்சி தொண்டர்கள் அனைவரையும் அறிவித்துள்ளார். அதாவது   293 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைத்துள்ளார். அமமுக வேட்பாளர் பிப்ரவரி 3ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறியுள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.