கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர்: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது எனவும் முதல்வர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.