அனைத்து எருதுவிடும் விழாவுக்கும் அனுமதி கோரி போராட்டம்

கிருஷ்ணகிரி: அனைத்து எருது விடும் விழாக்களுக்கும் அனுமதி கோரி இளைஞர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கோபசந்திரத்தில் விழாவை நடத்த ஆட்சியர் அனுமதி தந்த நிலையில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.