அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவு.. ஆறே நாட்களில் 107 பில்லியன் டாலர்கள் இழப்பு

அதானி குழுமத்திற்கு ஆறே நாட்களில் 107 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் பங்குத் தரகு நிறுவனமான ஹின்டன்பர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் கவுதம் அதானியின் குழுமத்தின் முறைகேடுகள் பற்றிய தகவல்களால் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருகின்றன.

இதனிடையே பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் வீழ்ச்சி குறித்து செபி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் அதானி குழுமத்தின் பங்குகள் பற்றிய அறிக்கையைத் தருமாறு  ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.