இலங்கையில் சிலபிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. திருகோணமலை -கோமரங்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசியகட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது இரண்டு தசம் ஆறு றிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.கோமரங்கடவல பிரதேசத்தில் நேற்று அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3 றிக்டராக பதிவாகியுள்ளதாக தேசியகட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.